கலைஞர் சிறையில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட நூல். அன்றைய ஆட்சியாளர்களின் அவல தர்பார்களைப் பற்றிப் பேசுகிறது. 'மாலைமணி' இதழில் 1950-51 காலகட்டத்தில் வெளியான கலைஞரின் எழுத்துகள் இந்நூலில் 18 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.